Truth in Every Story
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் ஆன்மிகம் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத தூண்கள் என்று வலியுறுத்தினார். எந்த ஒரு நாடும், குறிப்பாக அதன் ராணுவம், இவை இல்லாமல் திறம்பட செயல்பட முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
12 ராசிகளுக்கான பலன்கள்....
முருகன் கோயிலில் விழாத் தொடக்கம்....